வாழ்வின் விழுமியங்களைக் கட்டமைப்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்து , சமூக மாற்றத்திற்கான பாதைகளை செப்பனிடுவதில் அதீத லட்சிய நோக்கோடு செயல்படுபவர்கள் பின்னாட்களில் லட்சியக் கோட்பாடுகள் சிதைந்து, தளர்ந்து, ஏமாற்றமடைந்து விரக்தியில் மூழ்குவதை நாளும் எதிர்கொள்கிறோம்.
லட்சியங்களை முழுமையாய் அடைந்துவிடும் நம்பிக்கையில், வாழ் நாள் முழுதும் செலவிட்டவர்கள் லட்சியக் கோட்டைகள் தகரும்போது, தோழமை இழந்து, தனித்து, அவ நம்பிக்கையும் சோர்வும் கொண்டு, மிகவும் வீழ்ச்சியுற்ற நிலையில் எல்லாவற்றிலு...ம் குற்றம் காண்பவராகவும், வலிந்து குறை சொல்வராகவும் கடும் சினமும் தோல்வியின் விரக்தியும் மனத்தில் தேக்கியவராய் வலம் வருகின்றனர்.
இனி இவர்களுக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாவற்றிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது இவர்களுக்கு.தாங்கள் கனவு கண்டு வந்த புனிதப் பெரும் வீடு இல்லாமல் போய் விட்டதால் இதயம் வலுவிழந்து, மூச்சுத்திணறும் நோய்ம்மையிலேயே சதா உழல்கின்றனர்.
அம்மோனியம் , பொதுவாக லட்சியங்கள் தகர்ந்த நிலையைக் குறிக்கும். அம்மோனியம் கார்ப் இந்த ஆளுமைகளுக்குக் கொடுக்க வேண்டிய மருந்தாகவும்..
லட்சியங்களை முழுமையாய் அடைந்துவிடும் நம்பிக்கையில், வாழ் நாள் முழுதும் செலவிட்டவர்கள் லட்சியக் கோட்டைகள் தகரும்போது, தோழமை இழந்து, தனித்து, அவ நம்பிக்கையும் சோர்வும் கொண்டு, மிகவும் வீழ்ச்சியுற்ற நிலையில் எல்லாவற்றிலு...ம் குற்றம் காண்பவராகவும், வலிந்து குறை சொல்வராகவும் கடும் சினமும் தோல்வியின் விரக்தியும் மனத்தில் தேக்கியவராய் வலம் வருகின்றனர்.
இனி இவர்களுக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாவற்றிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது இவர்களுக்கு.தாங்கள் கனவு கண்டு வந்த புனிதப் பெரும் வீடு இல்லாமல் போய் விட்டதால் இதயம் வலுவிழந்து, மூச்சுத்திணறும் நோய்ம்மையிலேயே சதா உழல்கின்றனர்.
அம்மோனியம் , பொதுவாக லட்சியங்கள் தகர்ந்த நிலையைக் குறிக்கும். அம்மோனியம் கார்ப் இந்த ஆளுமைகளுக்குக் கொடுக்க வேண்டிய மருந்தாகவும்..
No comments:
Post a Comment