Wednesday, 24 December 2014

பெல்லடோன்னா சிறிசுகளும் பெரிசுகளும்!

கோபம் வரும் போதெலாம்
சுவற்றில் முட்டிக்கொள்ளும்
சின்னஞ்சிறுவனாய் இன்னும் எப்படி?
பக்கத்து இருக்கைக் காரனை
தொடையில் கிள்ளித் திரும்புவது...
அடிப்பது கடிப்பது உமிழ்வது
ஒளி காண இயலாமல்
கண்சுருக்கி தலை கவிழும்
நாகரிகம் அறியா பாலகனாய்
ஏனோ பெரியவர்கள் வீழ்ச்சி?

No comments:

Post a Comment