சின்ன வயசில் நீங்கள் குண்டாயிருந்தீர்கள்
விரைவாய் ஓட முடியாதபோதும்
மேல் மூச்சிரைக்க ஓட முஸ்தீபுகள்!
முந்நூறு ஓட்டு வீடுகளும்...
இருபது நாய்களும் இருக்கும் தெரு!
உங்களை செல்லமாய் விளித்தது
தொந்தியென! உங்கள் சம்மதம் இன்றியும்!
விரைவாய் ஓட முடியாதபோதும்
மேல் மூச்சிரைக்க ஓட முஸ்தீபுகள்!
முந்நூறு ஓட்டு வீடுகளும்...
இருபது நாய்களும் இருக்கும் தெரு!
உங்களை செல்லமாய் விளித்தது
தொந்தியென! உங்கள் சம்மதம் இன்றியும்!
உண்டு தானே? உண்மையாய் சொல்லனும்
ஒருவேளை ஒப்புக்கொள்ள மறுத்தால்?
யார் விட்டார்கள் உங்களை?
நீங்கள் ஒல்லியாய் இருந்தீர்கள்!
உயரமாய் இருந்தீர்கள்! சரியா?
சோனியென்றோ நெட்டைக்கொக்கு என்றோ
தெருவே உங்களை அழைத்தது!
தெரு நாய்களும் கூப்பிட்டன
வாலாட்டிக்கொண்டே!
எந்தப் பெயரும் இல்லையென்றால் எப்படி?
அந்தத் தெருவில் நீங்கள் வாழவே இல்லை!
அல்லது முந்நூறு வீடுகளும் ப்ளஸ்
இருபது நாய்களும் இருந்திருக்க வில்லை!!!
அல்லது இப்படியும் யோசிக்கலாம்
ஜனித்தபோதே நீங்கள் பெரியவாளாய் இருந்தீர்கள்!
வாஸ்தவமா இல்லையா?
வாஸ்தவம்! வாஸ்தவம்!
என்ன உடனேயே ஒப்புக்கொண்டுவிட்டீர்கள்?
இப்படியா சின்னப்பிள்ளையாய் இருப்பது?
இந்த வயசிலும்?
ஒருவேளை ஒப்புக்கொள்ள மறுத்தால்?
யார் விட்டார்கள் உங்களை?
நீங்கள் ஒல்லியாய் இருந்தீர்கள்!
உயரமாய் இருந்தீர்கள்! சரியா?
சோனியென்றோ நெட்டைக்கொக்கு என்றோ
தெருவே உங்களை அழைத்தது!
தெரு நாய்களும் கூப்பிட்டன
வாலாட்டிக்கொண்டே!
எந்தப் பெயரும் இல்லையென்றால் எப்படி?
அந்தத் தெருவில் நீங்கள் வாழவே இல்லை!
அல்லது முந்நூறு வீடுகளும் ப்ளஸ்
இருபது நாய்களும் இருந்திருக்க வில்லை!!!
அல்லது இப்படியும் யோசிக்கலாம்
ஜனித்தபோதே நீங்கள் பெரியவாளாய் இருந்தீர்கள்!
வாஸ்தவமா இல்லையா?
வாஸ்தவம்! வாஸ்தவம்!
என்ன உடனேயே ஒப்புக்கொண்டுவிட்டீர்கள்?
இப்படியா சின்னப்பிள்ளையாய் இருப்பது?
இந்த வயசிலும்?
தங்களது முகவரியை தெரியப்படுத்தவும்
ReplyDeleteதங்களது முகவரியை தெரியப்படுத்தவும்
ReplyDelete