கவிதை2
பாட்டி சொன்னாள்
ஆறு தன் வழி போகுமென்று- நான்
கரையாய் இருந்தேன்
இல்லை, நம் வீட்டு வழி போகட்டுமென
திருப்பி விட்டார் அப்பா- நான்
மீனாய் இருந்தேன்
நீர் வற்றி, வெறும் மணல் திட்டெனப்
பேரன் சொன்னான் – நான்
மண்ணாய் கிடக்கிறேன்.
ஆறு தன் வழி போகுமென்று- நான்
கரையாய் இருந்தேன்
இல்லை, நம் வீட்டு வழி போகட்டுமென
திருப்பி விட்டார் அப்பா- நான்
மீனாய் இருந்தேன்
நீர் வற்றி, வெறும் மணல் திட்டெனப்
பேரன் சொன்னான் – நான்
மண்ணாய் கிடக்கிறேன்.
No comments:
Post a Comment