கண் கெட சதா
பள்ளம் மேடெங்கும்
குருட்டு வழியில்
பிறிதொரு நிழலிருட்டின்
கைத்தடி பற்றி
பயணித்த நாட்கள்...
உணர்வின் சுழிப்பில்
முகமிழந்து போயின
பள்ளம் மேடெங்கும்
குருட்டு வழியில்
பிறிதொரு நிழலிருட்டின்
கைத்தடி பற்றி
பயணித்த நாட்கள்...
உணர்வின் சுழிப்பில்
முகமிழந்து போயின
இன்னும் மூச்சுக்காற்றில்
வெட்கமறியா ஆசைகள்
கனத்த குமிழிகளாய்
மேலே மேலே
பறந்து மரணிக்கும்....
நீ அறியா நான்
இன்னும் குருட்டு
வழித்தடத்தில்………….See More

No comments:
Post a Comment