homeoravi
Wednesday, 14 May 2014
ஆழாக்குக்கும் மரக்காலுக்கும்
ஆழாக்குக்கும் மரக்காலுக்கும்
வீங்கிய அகந்தைப்போட்டி
சேட்டிடம் விவசாயி அடகு வைத்தால்
பணம் யாரால் அதிகம் வருமென!
சேட்டின் மனம் கெக்கலித்தது
அறிவீனங்கள் உழவன்
இரண்டையும் மீட்கமாட்டானென!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment