Wednesday, 14 May 2014

ஆழாக்குக்கும் மரக்காலுக்கும்

  1. ஆழாக்குக்கும் மரக்காலுக்கும்
    வீங்கிய அகந்தைப்போட்டி
    சேட்டிடம் விவசாயி அடகு வைத்தால்
    பணம் யாரால் அதிகம் வருமென!
    சேட்டின் மனம் கெக்கலித்தது
    அறிவீனங்கள் உழவன்
    இரண்டையும் மீட்கமாட்டானென!

No comments:

Post a Comment