homeoravi
Wednesday, 28 May 2014
அஷ்டாவக்கிரன் கோணல் நிமிர்த்த
வாராது போன இறைத்தூதுவன்
மாட்டுக் கொட்டில் தேடுகிறான்
பிரசவித்து அற்புதம் நிகழ்த்திட
குடையாய் விரிந்து காத்த பாம்பு
சட்டையுரிக்கும் அவசரத்தில்
சுருங்கி நின்றதாம் மழை மறந்து
அஷ்டாவக்கிர கோணல் நிமிர்த்த
அணிவகுக்குது மனிதச் சங்கிலி!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment