Wednesday, 28 May 2014

அஷ்டாவக்கிரன் கோணல் நிமிர்த்த

  1. வாராது போன இறைத்தூதுவன்
    மாட்டுக் கொட்டில் தேடுகிறான்
    பிரசவித்து அற்புதம் நிகழ்த்திட
    குடையாய் விரிந்து காத்த பாம்பு
    சட்டையுரிக்கும் அவசரத்தில்
    சுருங்கி நின்றதாம் மழை மறந்து
    அஷ்டாவக்கிர கோணல் நிமிர்த்த
    அணிவகுக்குது மனிதச் சங்கிலி!

No comments:

Post a Comment