Wednesday, 14 May 2014

சில்லரை மனிதர்கள்

  1. சில்லரை மனிதர்கள்
    கெக்கெலிக்கும் கணங்கள்
    பூரண நிலவோ
    பூசியா ஈயமோ
    புன்னகைக்க இயலாது

    பிலாக்கணம் தவிர்த்த
    பின் பொழுதில்
    புடலைக்குக் கல்கட்டி
    நேராக்கும் உபாயம்
    புலப்படவும் கூடும்

No comments:

Post a Comment