homeoravi
Wednesday, 14 May 2014
சில்லரை மனிதர்கள்
சில்லரை மனிதர்கள்
கெக்கெலிக்கும் கணங்கள்
பூரண நிலவோ
பூசியா ஈயமோ
புன்னகைக்க இயலாது
பிலாக்கணம் தவிர்த்த
பின் பொழுதில்
புடலைக்குக் கல்கட்டி
நேராக்கும் உபாயம்
புலப்படவும் கூடும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment